• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாநகரசபையினஆணையாளராக....

இலங்கை

இணுவில் தெற்கை சேர்ந்த பூநகரி பிரதேச செயலகத்தின் முன்னாள் பிரதேச செயலாளர் உயர்திரு ச. கிருஸ்ணேந்திரன் ஐயா(அமரர் திரு வேலாயுதபிள்ளை ஆசிரியரின் மருமகன்) அவர்கள் யாழ் மாநகரசபையினஆணையாளராக இன்று கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இணுவில் மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் ஐயா.
 

Leave a Reply