• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனையில் போராட்டம்

இலங்கை

பலஸ்தீன் மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்களைக் கண்டித்து, கல்முனை மக்களால் இன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை  நகர ஜும்மா பள்ளிவாசலுக்கு  அருகில்  ஆரம்பமான இப்பேரணியானது  கல்முனை ஐக்கிய சதுக்கத்தில் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply