• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பின் 15 மணிநேர நீர்வெட்டு

இலங்கை

அம்பத்தல நீர் வழங்கல் திட்டத்தின் பராமரிப்புப் பணி காரணமாக கொழும்பின் முக்கிய பகுதிகளில் நாளை (10) 15 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பின் 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நாளை மாலை 5.00 மணி முதல் நாளை மறுதினம் (11) காலை 8.00 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply