• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுகாதார பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்கின்றது

இலங்கை

சுகாதார பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) இடண்டாவது நாளாக முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன

வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 30 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார சங்கங்கள் நேற்று பணிப்புறக்கணிப்பு ஆரம்பித்திருந்தன

இதேவேளை இன்று தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் கலந்துரையாடலில் பணிப்புறக்கணிப்பின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என இடைக்கால வைத்திய சேவைகள் கூட்டு முன்னணியின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply