• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி தொடர்பில் அறிவிப்பு

இலங்கை

உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சாரதி  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே அவர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதன்படி அவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply