• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ள நீரில் மூழ்கிய தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

இலங்கை

நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக  தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் எதிர்காலத்தில் வெள்ள நீர்  மேலும் அதிகரிக்கு அபாயம் இருப்பதால் முக்கிய ஆவணங்களையும் பல்கலைக்கழக சொத்துக்களையும் பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கைகளில்   பல்கலைக்கழக ஊழியர்களும், இராணுவத்தினரும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Leave a Reply