• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பறக்க முயற்சித்த கொலைக் குற்றவாளி கைது

இலங்கை

பெண்ணொருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகில் நேற்று (09) மாலை பெண்ணொருவரைக்  கூரிய ஆயுதத்தால் தாக்கிக்  கொலை செய்து விட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சி செய்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply