• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ளத்தில் சூழ்ந்துள்ள செல்லக் கதிர்காமம்

இலங்கை

மாணிக்க கங்கை பெருக்கெடுத்துள்ளதால் செல்ல கதிர்காமத்தின் புனித பூஜை பூமியை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதன் காரணமாக யாத்திரை சென்றுள்ளவர்களும் ,செல்லவிருப்பவர்களும் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்படடுள்ளது.
 

Leave a Reply