• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாட்டியப் பேரொளி செல்வி ஷர்மிளா ஜெயசீலன் கௌரவிப்பு

இலங்கை

அகில இலங்கை பாடசாலை மாணவர்களுக்கான பரதநாட்டியப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்று மெலிஞ்சிமுனை மண்ணுக்கு பெருமை ஈட்டிய நாட்டியப் பேரொளி செல்வி ஷர்மிளா ஜெயசீலன்  அவர்களுக்கு  கலைக்குரிசில் கலாமன்ற சர்வதேச ஒன்றியத்தால் கௌரவிப்பு
 

Leave a Reply