• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பம்பலப்பிட்டியில் ரெயிலில் மோதுண்டு இளைஞர் உயிரிழப்பு

இலங்கை

பம்பலப்பிட்டி பகுதியில், தெஹிவளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரெயிலில் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் தெஹிவளை, விஹாரை வீதியில் வசிக்கும் 23 வயதானவர் எனத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சம்பவம் விபத்தா? அல்லது தற்கொலை முயற்சியா?  என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply