• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உணவின்றி உயிரிழக்கும் நிலையில் காஸா மக்கள்

இலங்கை

இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரத் தாக்குதல் காரணமாக காஸாவானது மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக போதிய அளவு உணவு,குடிநீர் மற்றும் சுகாதார வசதியின்றி அம்மக்கள் தவித்து வருவதாகவும், இதனால் பட்டினியால் உயிரிழக்கும் அபாய நிலைக்கு அம்மக்கள் தள்ளப்பட்டுள்ளனர் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply