• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விமான நிலைய ஊழியர்களால் பரபரப்பு

இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றமானதொரு சூழல் உருவாகியுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் விமான நிலையத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆறு வருடங்களாக விமான நிலைய ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்காததன் காரணமாக குறித்த போரட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஒன்றிணைந்த விமான நிலைய ஊழியர் சங்கத்தின் தலைவர் தம்மிக்க பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply