• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

இலங்கை

நாட்டின் 10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது

இதன்படி, பதுளை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பசறை பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு உட்பட்ட சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply