• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தன்னுடன் சேர்த்து முச்சக்கர வண்டிக்கும் தீ வைத்த நபர்

இலங்கை

நபரொருவர்  தனது முச்சக்கர வண்டிக்கு  தீ வைத்தது மாத்திரமல்லாமல் தனது முச்சக்கர வண்டிக்கும் தீ வைத்த  சம்பவம்  பண்டாரகம ஹத்தாகொட  பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் படுகாயமடைந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை, தற்போது ஹொரணை ஆரம்ப வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்  எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் ” குடும்பத் தகராறு காரணமாக அந்நபர்  இத்தவறான முடிவினை  எடுத்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நபரின் முச்சக்கரவண்டியும் தீயில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 

Leave a Reply