• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இயக்கச்சி - றீட்சா ஊழியர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்திய புலம்பெயர் தொழிலதிபரின் அறிவிப்பு 

இலங்கை

றீட்சா நிறுவனத்தினூடாக நடைபெற்றுவரும் சமூகம் சார்ந்த பணிகளின் தொடர்ச்சியாக நிறுவனத்தில் பணியாற்றும் 300க்கும் மேற்ப்பட்ட ஊழியர்களுக்கும் அவர்களுடைய குடும்ப உறவுகளுக்குமான விசேட மருத்துவப் பாசறை வசதி அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான மருத்துவ திட்டம் இங்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த திட்டம் மூலமாக, றீட்சா நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையிலான நெருங்கிய உறவை பேணுகின்ற நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளாக தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply