• Welcome to TamilsGuide
செய்திகள் 1

60 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கும் உத்தரவு இரத்து

இலங்கை

60 வயதுக்கு மேற்பட்ட இலங்கையின் தாதியர் சேவையின் நான்கு தரங்களில் உள்ள ஊழியர்களுக்கு ஓய்வு அளிக்கும் உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.

அதன்படி, ஏற்கனவே ஓய்வுபெற்று அனுப்பப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் மீண்டும் பணியில் சேருமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

Leave a Reply