• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இன்றுடன் முடிவுக்கு வரும் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம்

இலங்கை

பொலிஸ் மா அதிபர் பதவியில் தொடர்ந்து நீடிக்குமாறு   சி.டி.விக்ரமரத்னவிற்கு இரண்டாவது முறையாகவும் வழங்கப்பட்ட 3 மாத கால சேவை நீடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது.

கடந்த 2020ஆம் ஆண்டு பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட  சி.டி.விக்ரமரதன  கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி தமது பதவியிலிருந்து ஓய்வுபெறவிருந்தார்.

எனினும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அவருக்கு  3 மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில்   அவரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
 

Leave a Reply