• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

இலங்கை

9 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது

அதன்படி கொழும்பு, கம்பஹா,களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க பிரதேசத்திற்கு முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், சீதாவக்க பிரதேசத்திற்கு விடுக்கப்பட்ட முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply