• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திலீபனுக்கு அஞ்சலி செலுத்தினார் சந்தோஷ் நாராயணன்

இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு பயணித்துள்ள இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு தனது பாரியாருடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் வருகை தந்துள்ள சந்தோஷ் நாராயணன் , யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களையும இன்று சந்திக்கவுள்ளார்.
 

Leave a Reply