• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லொத்தர் சீட்டிழுப்பில் 20 மில்லியன் திர்ஹத்தை வென்ற இலங்கைத் தமிழர்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலங்கையர் ஒருவர் 20 மில்லியன் திர்ஹத்தை (சுமார் 175 கோடி இலங்கை ரூபா) லொத்தர் சீட்டிழுப்பில் வென்றுள்ள சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துரைலிங்கம் பிரபாகர் என்ற இலங்கையர் அபுதாபி லொத்தர் சீட்டிழுப்பில் முதல் பரிசை பெற்றுள்ளார்.

அதேசமயம் இந்த லொத்தர் சீட்டிழுப்பில் இரண்டாம் பரிசை இந்திய பிரஜையான செல்வராஜ் தங்கையன் பெற்றுள்ளார்.

துரைலிங்கம் பிரபாகர் 16 வருடங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தமாக அபுதாபி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply