• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழ். கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்

இலங்கை

யாழ்ப்பாண கைத்தொழில் கண்காட்சி இன்று முதல் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது,

குறித்த கண்காட்சியை கைத்தொழில் அமைச்சும், கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு யாழ்.கலாசார மையத்தில் கண்காட்சி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
 

Leave a Reply