• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய மகோற்சவம்

இலங்கை

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்தின்  வருடாந்த மகோற்சவம் இன்றைய தினம்( 18) காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

அந்தவகையில் தொடர்ந்து 12 நாட்களுக்கு இம் மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெறவுள்ள நிலையில்  வரும் 28ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply