• Welcome to TamilsGuide
செய்திகள் 1

குருந்தூர்மலையில் குழப்பநிலை - பொலிஸார் குவிப்பு

இலங்கை

குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் அங்கு குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த தேரர் ஒருவர் சில மக்களுடன் இணைந்து குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்து குழப்பம் விளைவிக்க முயற்சித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் நிகழ்வினை முன்னிட்டு அப்பிரதேசத்தில் நூற்றுக் கணக்கான பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply