• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் கைதிக்கு உதவிய சிறைச்சாலை உத்தியோகத்தர் கைது

இலங்கை

யாழில் கைதியொருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச் சாட்டில்  சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை  யாழ் பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

சிறைச்சாலையில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி காணொளிகளைப்  பரிசோதனை செய்தபோதே இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply