படுக்கைக்கு அழைத்ததும் அவர்களிடன் சொன்னேன்!! அப்போதான் புரிந்தது- சீரியல் நடிகை நிமேஷிகா
சினிமா
சின்னத்திரை சீரியல் நடிகைகள் இருந்து திரைப்பட நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் என்ற கலாச்சாரம் ஆதிகரித்து வருகிறது. அப்படி கண்ணான கண்ணே சீரியலில் நடித்து நடிகை நிமேஷிகா தனக்கு நடந்த சில கசப்பான சம்பபத்தை பகிர்ந்துள்ளார்.
நிமேஷிகா அளித்த பேட்டியில், பெரியத்திரையில் நடக்கும் பிரச்சனை சின்னத்திரையிலும் நடக்கும் எனக்கு தெரியாது. ஆனால் ஆரம்பத்தில் வெப் சீரியல்களில் இந்த பிரச்சனை அதிகமாக இருக்கிறது என்று எனக்கு தெரியும்.
அப்படி எனக்கு அட்ஜெஸ்ட் செய்யவேண்டும் என்று சொன்னதும் எனக்கு புரியவில்லை. இதுபற்றி நண்பர்களிடம், காஸ்டிங் கவுச் என்றால் என்ன என்று கேட்டபோது அவர்கள் அதுபற்றி சொன்னதும் ஷாக்காகினேன்.
அதன்பின் எனக்கு அப்படி நடந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்றால் வேண்டாமென்று உதறினேன். தற்போது கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய ரோலில் நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார் நடிகை நிமேஷிகா.