• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மறைந்த முன்னாள் பிரதமர் பிறைன் மல்ரோனிக்கு அஞ்சலி,

கனடா

இன்று கனடா கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற ( 10- 03- 2024 )வருடாந்த பொதுக்கூட்டத்தில் எம்மவர்கள்155 பேர் கப்பலில் வந்து இறங்கு முன்னரே அவர்களை அரவணைக்கும் பணிகளில் முன்னின்று உழைத்த மறைந்த முன்னாள் பிரதமர் பிறைன் மல்ரோனி அவர்களுக்கு அறிஞர் சாமி அப்பாத்துரையின் தீர்மானத்திற்கிணங்க, ஆத்ம சாந்தி பிரார்தனை சகல உறுப்பினர்களும் எழுந்து நின்று ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை நிறைவேற்றப்பட்டது, பிரார்த்தனையின் போது அறிஞர் சாமி அப்பாத்துரையினால் ஆத்ம சாந்தி உரை நிகழ்த்தப்பட்டது,
 

Leave a Reply