• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் 810 பேர் கைது

இலங்கை

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்தில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 810 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 601 சந்தேகநபர்களும்,   குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 209 சந்தேக நபர்களும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply