• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல்

இலங்கை

தென்னைப் பயிர்ச் செய்கைக்கு தீங்கு விளைவிக்கும் வெள்ளை ஈ பூச்சிகளைக்  கட்டுப்படுத்துவது தொடர்பாக கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வுக்  கலந்துரையாடலொன்று இன்று(05)  இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் அம்பாள்குளம் பகுதியில் வடமாகாண தென்னை பயிர்ச்செய்கையின் பிராந்திய முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் ஏராளமான தென்னை பயிர்செய்கையாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply