• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பில் அறிவிப்பு

இலங்கை

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதம் 45 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படும் என இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் திட்டமிடப்பட்ட பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்புகளுக்காக மூடப்படும் என அந்த அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply