• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டுபாயில் இலங்கையர்கள் 13 பேர் கைது

இலங்கை

டுபாயில்  இலங்கையர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு  ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 13 முக்கிய குற்றவாளிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் உரகஹா மைக்கல் என்பவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply