• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் கோழியால் நடந்த கொலை சம்பவம்

இலங்கை

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் கோழி வளர்ப்பினால் அயலவர்களிடையே ஏற்பட்ட மோதலில்  ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுன்னாகம் கந்தரோடைப் பகுதியைச் சேர்ந்த சந்திரநாதன் கோபிராஜ் என்ற 36 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடைர்புடைய 57 வயதான நபர் ஒருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply