• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட சுகாதார தொழிற்சங்கங்கள்

இலங்கை

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் சுகாதார ஊழியர்கள், கொழும்பைச் சூழவுள்ள வைத்தியசாலைகளுக்கு முன்பாக பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளர்.

இதேவேளை தமது பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகவும் சுகாதார தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply