• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சஜித் உள்ளிட்டவர்களுக்கு தடையுத்தரவு

இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தடைவிதித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தையடுத்தே நீதிமன்றத்தால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply