• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மெல்ல திறந்தது கதவு திரைபடத்தின் பாடல்கள் உருவாக்கத்தின் போது நடந்த நிகழ்வு ...

சினிமா

படத்துக்கு மெல்லிசை மன்னரும், இசை ஞானியும் சேர்ந்து இசை அமைத்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
ஒரு நாள் ராஜா எம் எஸ் வியிடம்,
அண்ணே ...  சண்டிராணி படத்தில்  கண்டசாலாவும், பானுமதி அம்மாவும் பாடிய "வான் மீதிலே" பாட்டு போல எனக்கு இந்த படத்துக்கு ஒரு பாட்டு வேணும் என்று கேட்டு இருக்கிறார்.
எமஸ்வியும் சரி என்று உருவாக்கிய பாடல்தான் ..
வா வெண்ணிலா பாடல்.
பாடல்கள் வேறு, வேறு.
ஆனால் மெட்டு ஒன்று.

Paravasam Nayagan

Leave a Reply