• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொக்கட்டிச்சோலை நினைவேந்தல்

இலங்கை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37 வது ஆண்டு நினைவேந்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  அனுஷ்டிக்கப்பட்டது.

அதன்படி மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்கள் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கடந்த 1987 ம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆம் திகதி காலக்கட்டத்தில் கொக்கட்டிச்சோலையில்  இராணுவத்தினர் அங்கிருந்த  பொதுமக்கள் 152 பேரை கைது செய்து சுட்டு படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply