செந்தில் தொண்டமான் அன்பின் நிமித்தமாய் இல்லம் வந்தார்
சினிமா
இலங்கை
கிழக்கு மாகாணத்தின்
மேதகு ஆளுநர்
செந்தில் தொண்டமான்
அன்பின் நிமித்தமாய்
இல்லம் வந்தார்
இலங்கையில் ஏறுதழுவுதலை
மீட்டெடுத்த ஆளுநரைப்
பாட்டெடுத்துப் பாராட்டினேன்
ஆளுநருக்கு
மகா கவிதை
வழங்கி மகிழ்ந்தேன்
‘தேமதுரத் தமிழோசை
உலகமெலாம் பரவும்வகை
செய்தல் வேண்டும்’
பாரதி சொன்னது அன்று;
காரி்யம் நடப்பது இன்று