• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹெரோயின் வைத்திருந்த குற்றச் சாட்டில் பூசகர் கைது

இலங்கை

ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில், ஹொரண பகுதியைச் சேர்ந்த பூசகர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பூசகர் சுனாமிவத்த பிரதேசத்திலுள்ள ஆலயமொன்றில் பணியாற்றி வந்த நிலையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து சுமார் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் பொதிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply