• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு கோட்டை வீதியில் கடும் வாகன நெரிசல்

இலங்கை

கொழும்பு மின்சார சபை தலைமை அலுவலகத்திற்கு அருகில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் கொழும்பு கோட்டை நோக்கிய வீதியை மறித்து கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புதிய மின்சார சட்டத்திற்கு எதிராக 5000க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply