• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதே ரூபாதான். ஹப்பா... நம்பவே முடியவில்லை.

சினிமா

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது...’ என ‘ஒரு தலை ராகமாக’ சங்கர் யாருக்காக உருகி உருகிப் பாடினாரோ,

அதே ரூபாதான். ஹப்பா... நம்பவே முடியவில்லை. பழைய ரூபாவின் அடையாளம் வற்றாமல் இளமை தொற்றிய அதே முகம். 

ஆந்திராவில் கல்யாணம் பண்ணின பிறகு சினிமாவில் நடிக்கறதை விட்டுட்டேன்.

அப்புறம் பையன் பொறந்தான். குடும்பத்துக்காக நம்மளை அர்ப்பணிக்கிறதில் உள்ள ஆனந்தம் அற்புதமானது
‘ஒரு தலை ராகம்’ நினைவு இருக்கா?’’ ‘‘ம்... மறக்க முடியுமா. கொஞ்ச நாளைக்கு முன்னாடி சிதம்பரம் கோயிலுக்கு போனப்போ. மாயவரத்துக்கு போகணும்னு ஆசை வந்துடுச்சு.

அங்கதான் ‘ஒருதலை ராகம்’ ஷூட்டிங் நடந்துச்சு. ஏ.வி.சி காலேஜ், நாங்க தங்கியிருந்த லாட்ஜ்னு எல்லா இடங்களையும் போய்ப் பார்த்தேன். நிறைய மாறிடுச்சு.

ஆனாலும் பழைய நினைவுகள் எனக்குள்ள புகுந்து ஆனந்தக் கண்ணீர் வர்ற அளவுக்கு உருகிட்டேன். டி.ராஜேந்தர், உஷா எல்லாரையும் பார்க்க ஆசையா இருக்கு.’’

ஸ்ரீநிவாஸ்...
 

Leave a Reply