• Welcome to TamilsGuide
செய்திகள் 1

BMICH யில் மனித உரிமைகள் தினக் கொண்டாட்டம்

இலங்கை

சர்வதேச மனித உரிமைகள் தினம் நேற்று முன்தினம்(10) பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் வெகு சன ஊடக கெளரவ அமைச்சர் பந்துல குணவர்தன, முன்னாள் அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் , சமூக செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது  உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேச தலைவர் டாக்டர் எஸ்.எம்.ரஷ்மீரூமி அவர்களினால் அருட் கலாநிதி எஸ் .சந்துரு பெர்னான்டோ, இந்திய தேசிய மக்கள் பேரவை மன்றத்தின் இலங்கைக்கான தூதுவராக நியமனம் வழங்கப்பட்டதுடன் , Dr.ஆப்ரகாம் லிங்கன் விருது வழங்கியும் கெளரவிக்கப்பட்டார்.
 

Leave a Reply