• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மட்டக்களப்பில் 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

இலங்கை

மட்டு, வவுணதீவில் குளவித் தாக்குதலுக்கு இலக்கான 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை பாடசாலைக்குச் சென்ற மாணவர்களே இவ்வாறு குளவித்தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

இந்நிலையில் குளவிகள் கூடுகட்டியுள்ள பகுதியில் இருந்து கூடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply