• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பில் திடீரென கொட்டி தீர்த்த பேய் மழை

இலங்கை

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் கொழும்பு ஆர்மர் வீதி பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதன் காரணமாக ஆர்மர்வீதி பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

திடீரென ஏற்பட்ட அதிகரித்த மழை நிலைமையினால் பாதைகளில் வெள்ளம் நிரம்பியிருந்ததுடன் , வீதிகள் என்பன தெளிவற்று இருள் சூழ்ந்து காணப்பட்டது.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் என்பன மிக அதிகமாக காணப்பட்டிருந்துது
 

Leave a Reply