• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் புகைப்போக்கியூடாக புகுந்த திருட்டுக் கும்பல்

இலங்கை

வீடொன்றின் புகைப் போக்கியினூடாக புகுந்த திருட்டுக் கும்பலொன்று  6 பவுண் தங்க நகைகள்  மற்றும் 30,000  ரூபாய் பணம் என்பவற்றை திருடிச் சென்ற சம்பவம் யாழில் இன்று இடம்பெற்றுள்ளது.

சித்தன்கேணி பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply