• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் 

இலங்கை

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 9 மணியளவில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.

குறித்த கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் ஆரம்பமான குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள், அதிகார சபைகள், திணைக்களங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
 

Leave a Reply