• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் காய்ச்சலினால் இளம் குடும்ப பெண் உயிரிழப்பு

இலங்கை

யாழில் 06 நாட்களாக தொடர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்த இளம் குடும்ப பெண் உயிரிழந்துள்ளார்.

வல்வெட்டித்துறையை சேர்ந்த சிவரூபன் தேனுசா (வயது 24) என்பவரே உயிரிழந்துள்ளார்.

06 நாட்களாக கடும் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 10ஆம் திகதி சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply