• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மொரட்டுவையில் வீதிக்கு வந்த முதலையால் பரபரப்பு

இலங்கை

மொரட்டுவ, லுனாவ பகுதியில் சுமார் 8 அடி நீளமான முதலையொன்று இன்று அப்பிரதேச மக்களால் பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கும், பொலிஸாருக்கும், தெரியப்படுத்திய போதும் இது வரை எந்த நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் அதிருப்தி  தெரிவித்துள்ளனர்.

Leave a Reply