• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில். வாள் வைத்திருந்த இளைஞர் கைது

இலங்கை

யாழ்ப்பாணம் – நெல்லியடி குடவத்தை பகுதியில்  21 வயதான இளைஞர் ஒருவர் வாள் வைத்திருந்த குற்றச் சாட்டில் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த  இளைஞரைப்   பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்  நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Leave a Reply