• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

இலங்கை

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மைப் பணவீக்கம், கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த மார்ச் மாதத்தில் 0.9 வீதமாகக் காணப்பட்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மைப் பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.5 வீதமாக அதிகரித்துள்ளது.

Leave a Reply