• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

இலங்கை

யாழ்.மாவட்டத்திலுள்ள ஆதார வைத்தியசாலைகள் மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலையில் பணியாற்றும்  சுகாதாரப்  பணியாளர்களால் இன்று போதனா வைத்தியசாக்கு முன்பாகக்  கவனயீர்ப்புப்  போராட்டமொன்று  முன்னெடுக்கப்பட்டது.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் புத்திஜீவிகள் வெளியேறுவதை தடுப்பதிலும்,  அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு உள்ள தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும்,  தரமான மருந்துகள்  அரச  வைத்தியசாலைகளில் இருப்பதை உறுதிப்படுத்துவதிலும் அரசாங்கம் காட்டும்  மெத்தனப் போக்கைக்  கண்டித்தே இப்போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply