• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயர்தரப் பரீட்சை தொடர்பில் நாளை விளக்கம்

இலங்கை

2023 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை தொடர்பில் நாளை (2வியாழக்கிழமை) விளக்கமளிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 27 ஆம் திகதி தொடங்கவிருந்த பரீட்சையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply